308
ஒகேனக்கல்லில் 19 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்லும் நிலையில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவச உடை அணியாமல் பரிசல் பயணம் மேற்கொண்டனர். நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் மதியம் 1 மணி வரையில் அர...

353
ஸ்பெயின் நாட்டின் பிரபல சுற்றுலா தலமான கிரான் கேனரி தீவு அருகே கடலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் கடற்கரைக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள துறைமுகத்துக்கு எரிபொருள் நிரப்ப வந்த சரக்க...

441
உதகையிலுள்ள தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலையில் சுங்கச்சாவடி அமைப்பதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெறுவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கான தடை நான்காவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. நா...

463
திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை இருசக்கர வாகனங்களில் பயணிக்க தேவஸ்தான நிர்வாகம் நேர கட்டுப்பாடு விதித்துள்ளது. குட்டிகளை ஈன்ற வனவிலங்குகள் தாக்கக்கூடும் என்பதா...

449
ஜீரோ ஆக்ஸிடென்ட் டே என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சென்னை போக்குவரத்து போலீஸார் அதன் ஒருபகுதியாக அண்ணா மேம்பாலத்தில் சாலையின் நடுவே உள்ள 800 போக்குவரத்து கூம்புகளை மாற்றும் பணியில் ...

213
கடல் சீற்றம் இயல்பை விட அதிகமாக இருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் வருகிற 7 ஆம் தேதி வரை தடை விதித்து மாவட்ட ஆட்சியர் அழக...

336
வங்க கடல் மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் சூறாவளி காற்று வீசி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு செல்ல மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் ...



BIG STORY